341
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தள்ளப்பாடியில் கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். பள்ளி துவங்கும் முன்பு ...

267
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ரட்சனா, தமிழ் மற்றும் ஆங்கில சொற்றொடர்களை பின்னோக்கி எழுதி வருகிறார். 10 ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு வரு...

2093
புதுக்கோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் உதவ...

40875
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில்  2 ஆசிரியைகள் போட்ட சண்டை குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். முத்துநாய்க்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கீதார...

2477
திருவாரூர் மாவட்டம் ஆனைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கணித ஆசிரியர் கார்த்திகை சாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், விசாரணை நடத்தப்பட்டு வருகி...

1344
கொரோனா காலத்தில் பள்ளி மாணவ, மாணவியரிடையே ஏற்பட்ட மன மாற்றத்தை சீர் செய்ய பள்ளிகளில் குறும்படங்கள் திரையிடப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அரசு மேல்...

7424
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்...



BIG STORY